
வெவ்வேறு தருணங்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்காக. இதில் உங்களுக்கு எது பிடித்தது என்று ‘கமெண்ட்ஸில்’ சொல்லவும்.
முகமூடிகள் பல முடிந்து கொண்டன- முந்தானை முடிச்சில்...
காற்மேகம் படற கலங்கியது கட்டுடல்- கட்டிலில் வேசி...
சஞ்சலமற்ற மனங்கள் சாவகாசமாய்- சவப்பெட்டியில் சடலங்கள்!