ஓர் காதல் கவிதை

பறந்தவெளியிலிருந்து அவனும் இருண்ட தாழ்வாரத்திலிருந்து இவளும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கியவாறு தனிமையை தொலைக்கிறார்கள் தொலைவிலிருந்து கண்டவாறு காத்திருக்கிறேன் நான் துணையாக ஒருநாள் என்னை தேர்ந்தெடுப்பாள் என்றெண்ணி
For enriching your life one verse at a time
பறந்தவெளியிலிருந்து அவனும் இருண்ட தாழ்வாரத்திலிருந்து இவளும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கியவாறு தனிமையை தொலைக்கிறார்கள் தொலைவிலிருந்து கண்டவாறு காத்திருக்கிறேன் நான் துணையாக ஒருநாள் என்னை தேர்ந்தெடுப்பாள் என்றெண்ணி
You must be logged in to post a comment.
பாலர் கதைகளிலிருந்து பெரியவர்கள் கவிதை வரை, இன்னொருவர் காதலியைக் கவர்ந்து செல்வதே சந்திரனின் வேலையாய் போய்விட்டது. எல்லாம் ‘சூரியா’ வரும் வரைதான். வந்தால் சந்திரன் ஓடி ஒளிந்துவிடுவான்.
ஹா ஹா … பாவம்ங்க சந்திரன்…அவர் பேசாம இருக்காரு…அவர் ஒன்னும் கடத்தி போயி காதலிக்கலியே …
ஒருவேள சூரியனுக்கு பொறாமையோ?
Thank you for stopping by, Pandian 🙂